Completed Projects

Home / Completed Projects

[vc_row][vc_column][vc_custom_heading text=”நோர்வே – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தால் செயல்படுத்தி பூரணப்படுத்தப்பட்ட செயற்திட்டங்கள்.” font_container=”tag:h3|text_align:left”][vc_column_text]2020

கொரோனா நிவாரணம்.

கொரோனா வைரஸ் உலகத்தின் இயல்பு நிலையில் பல பாரியமாற்றங்களையும், உயிர் இழப்புகளையும் உலகின் மூலை மூடுக்குகள் எல்லாம் ஏற்படுத்தியுள்ளது.

இன்று மனித இனம், இன, மத, பேதம் கடந்து இந்த நோயிலிருந்து மீண்டு வருவதற்கு தன்னாலானஎல்லா சேவைகளையும், உதவிகளையும் செய்து வருகின்றது.

எமது தாயகத்தில் அன்றாட தொழில் வருமானம் மூலம் வாழும் பலரின் குடும்பங்கள் வருமானமின்றி அன்றாடம் உணவுக்கு கஸ்டப்படுகின்ற நிலையில் எமது மாணவர்களின் கல்விக்கான பணஉதவித்திட்டத்தின் மூலம் உதவி பெறும் மாணவர்களின் குடும்பத்திற்கும், அதே நிலையிலுள்ள அதே பாடசாலையில் கல்விகற்கும் ஏனைய பல வறிய மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.

கிளிநொச்சி இந்துக்கல்லூரியை சேர்ந்த 12 மாணவர்களின் குடும்பத்தினருக்கு 30 000 ரூபாபெறுமதியான அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் ஒன்றியத்தின் சார்பில் (16/4/2020) வழங்கப்பட்டது.

கிளி/பூநகரி ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலயத்தை சேர்ந்த 119 மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்றியத்தின் சார்பில் 150 500 ரூபாவும், கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் சார்பில் 50 000 ரூபாவும் சேர்த்து மொத்தமாக 200 500 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் (16 & 19 /4/2020) வழங்கப்பட்டது.

யா/கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயத்தை சேர்ந்த 94 மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்றியத்தின் சார்பில் 45 000 ரூபாவும், ஒன்றியத்தின் இளையோர் அமைப்பின் சார்பில் 45 000 ரூபாவும், கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் சார்பில் 67 460 ரூபாவும் சேர்த்து மொத்தமாக 157 460 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் (19/4/2020) வழங்கப்பட்டது.

சா/இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் நோர்வே அனுசரணயுடன். விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியை அமரர் செ. முத்துப்பிள்ளை, மற்றும் அவரின் மகனும் வித்தியாலயத்தின் பழைய மாணவருமான அமரர், C.V.விவேகானந்தன் (சட்டத்தரணி) அவர்களின் நினைவாக குடும்பத்தினரால் 50 மாணவர்களின் குடும்பத்தினருக்கு 125 000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் 13/5/20 வழங்கப்பட்டது

மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்

எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஆறாவது (6) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது” –  விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான எற்பாடுகளை செயற்படுத்திகொடுத்து

இத்திட்டத்தின் மூலம் 10 மாணவர்களுக்கு July. 2020 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது.   150 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது

தொடரும் பங்களிப்புகள்.  மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்

தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது

  1. யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 1 மாணவனுக்கு 30 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது
  2. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 19 மாணவர்களுக்கு 570 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது.
  3. பல்கலைக்கழக மாணவியின் கல்விக்கு 60 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது.
  4. யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 12 மாணவர்களுக்கு 360 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது.
  5. கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் 10 மாணவர்களுக்கு jan – april, 12 மாணவர்களுக்கு Mai – des. 340 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. (2 மாணவர்கள் இந்த வருடத்திலிருந்து (Mai) இணைக்கப்பட்டுள்ளார்).

2019

நோர்வே – சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் இளையோர் அமைப்பினரால் முதலாவதாக நிறைவுசெய்யப்பட்ட யா / கைதடி விக்கினேஸ்வர வித்தியாலய மாணவர்களுக்கான குடிநீர் வழங்கும் செயல்திட்டம் 5/11/19 அன்று திறந்துவைக்கப்படது.

இத்திடத்தின் பெறுமதி 1 60 000 இலங்கை ரூபா

மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்

எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” – கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான எற்பாடுகளை செயற்படுத்திகொடுத்து இத்திட்டத்தை மேலும் விரிபுபடுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 10 மாணவர்களுக்கு Sept. 2019 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது.   100 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது

தொடரும் பங்களிப்புகள்.  மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்

தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது

  1. யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 1 மாணவனுக்கு 30 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது
  2. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 19 மாணவர்களுக்கு 570 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. 3 மாணவர்கள் O/L க்கு பின் கல்வியை தொடராதபடியால் உதவி நிறுத்தப்பட்டது.
  3. சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் மாணவர்கள் கல்வியை தொடராதபடியால் உதவி நிறுத்தப்பட்டது.
  4. பல்கலைக்கழக மாணவியின் கல்விக்கு 60 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது
  5. யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 12 மாணவர்களுக்கு 360 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. 3 மாணவர்கள் இந்த வருடத்திலிருந்து இணைக்கப்பட்டுள்ளார்

2018

மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்

எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” – யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான எற்பாடுகளை செயற்படுத்திகொடுத்து இத்திட்டத்தை மேலும் விரிபுபடுத்தியுள்ளது.

இத்திட்டத்தின்மூலம் 9 மாணவர்களுக்கு aug 2018 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது.

இத்திட்டத்திற்கு Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை சேர்ந்த 6 குடும்பத்தினர் இந்த மானவர்களின் கல்விக்கான பண உதவிகளை எம் ஊடாக வழங்கி வருகின்றனர். 112 500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது

30 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு.

சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் (நகுலன்) அவர்களின் 30ம் ஆண்டு நினைவாக, நகுலனின் நோர்வே வாழ் சகோதரர் திரு. வே. சற்குணம் அவர்களால் – நோர்வே – இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன், நகுலன் கல்வி பயின்ற சாவகச்சேரி இந்துக்கல்லூரி, மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் மற்றும் கிளி. கண்டாவளை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் 30 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை 24 / 5 அன்று சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் அதிபர் திரு. ந. சர்வேஸ்வரன், தலைமையில் வழங்கப்பட்டது. அன்பளிப்பின் பெறுமதி சுமார் 5 லட்சம் இலங்கை ரூபா..  அன்பளிப்பின் பெறுமதி சுமார் 5 லட்சம் இலங்கை ரூபா.

தொடரும் பங்களிப்புகள்.      மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 /3000 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது

  1. யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 1 மாணவனுக்கு 30 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது
  1. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 22 மாணவர்களுக்கு 660 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது
  2. சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் 10 மாணவர்களுக்கு 325 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. 3 மாணவர்கள் A/L க்கு பின் கல்வியை தொடராதபடியால் உதவி 2018ல் நிறுத்தப்பட்டது
  3. பல்கலைக்கழக மாணவியின் கல்விக்கு 60 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது

2017 / 2016

காணிக்கொள்வனவு

எமது பாடசாலையின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பாடசாலையின் நீண்டநாள் கோரிக்கையானஇலக்கம் 1 கைலாசபிள்ளை வீதியில் அமைந்துள்ள காணி ஒன்றியத்தின் முழுமையான பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இக் காணியில் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட ஒரு பெரிய தொகையில் கட்டிங்கள் அமைக்கப்படுகின்றது.

காணி  பற்றிய விபரம் –  காணியின் அளவு 3,3 பரப்பு.   ஒரு பரப்பின் கொள்வனவு விலை

13 லட்சம் இலங்கை ரூபா.  காணியின் விலை 42 லட்சத்து 80 ஆயிரம் இலங்கை ரூபா.

காணிக்கொள்வனவு பதிவுச் செலவீனம் 1 லட்சத்து 71 ஆயிரம் இலங்கை ரூபா.

காணி நுழைவு வாயில் முகப்பு, முன் மதில் அமைப்பதற்கான செலவீனம் அண்ணளவாக 6 லட்சம் இலங்கை ரூபா என எதிர்பார்க்கப்படுகின்றது.

இக் காணிக்கு “நோர்வே பழைய மாணவர் ஒன்றிய வளாகம்” “Norway Old Student Union Compound” எனப் பெயர் இடப்படும்.

எமது ஒன்றியத்தால் 2011ல் பாடசாலையின் வங்கிகணக்கில் சிற்றுண்டிச்சாலை கட்டுவதற்கு வைப்புச் செய்யப்பட்ட 10 லட்சம் இலங்கை ரூபா முற்பணத்துடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

மொத்த கொள்வனவு விலை 50 லட்சத்து 51 ஆயிரம் இலங்கை ரூபா.

2017

தொடரும் பங்களிப்புகள்.      மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்

தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது

  1. யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 5 மாணவர்களுக்கு 112 500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இவர்களில் இருவர் A/L க்கு பின் கல்வியை தொடராதபடியால் உதவி 2017ல் நிறுத்தப்பட்டது.
  2. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 22 மாணவர்களுக்கு 660 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இவர்களில் ஜவர் கல்வியை தொடராதபடியால் உதவி 2017ல் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஜவர் இணைக்கப்பட்டுள்னர்.
  3. சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் 11 மாணவர்களுக்கு 330 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இவர்களில் இருவர் கல்வியை தொடராதபடியால் உதவி நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக இருவர் இணைக்கப்பட்டுள்னர். இவர்களில் ஒரு மாணவி A/L பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கின்றார். அவர் உயர்கல்வி தொடரும் பட்சத்தில் அவருக்கு உதவி தொடரும்.

2016 

  1. மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்

சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் “கற்றலுக்கு கைகொடுப்போம்”திட்டத்தின் கீழ் உள்ள தாய் தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபாவை 2016 August முதல் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் 11 மாணவர்களுக்கு  வழங்குவதற்கு ஒன்றியம் எற்பாடு செய்து கொடுத்துள்ளது. இலங்கை ரூபா 137 500 (5 மாதங்களுக்கு) வழங்கப்பட்டது.

  1. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு சீர்உடை, கல்விக்கு தேவையான உபகரணங்கள் வழங்கியது. இலங்கை ரூபா 44 000

தொடரும் பங்களிப்புகள்.     மாணவர்களின்  கல்விக்கான  பண  உதவித்திட்டம்

தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது

  1. யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 5 மாணவர்களுக்கு 150 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் 1 மாணவர் இந்த வருடத்திலிருந்து இணைக்கப்பட்டுள்ளார்.
  2. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 22 மாணவர்களுக்கு 660 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது.

2015

பங்களிப்பு 1.  மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில் – கிளி/ பூநகரி  ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான எற்பாடுகளை செயற்படுத்திகொடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 22 மாணவர்களுக்கு June 2015 முதல் மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை சேர்ந்த 17 குடும்பத்தினர் இந்த மாணவர்களின் கல்விக்கான பண உதவிகளை எமது ஒன்றியத்தின் ஊடாக வழங்கி வருகின்றனர். இலங்கை ரூபா 385 000 (7 மாதங்களுக்கு) வழங்கப்பட்டது.

பங்களிப்பு 2.  தென்மராச்சி வலய கல்விப்பணிப்பாளர், மற்றும் மகளிர் கல்லூரியின் வேண்டுகோளுக்கினங்கயா / சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்கு” நுழைவு வாயில் அமைக்கப்பட்டது.  இலங்கை ரூபா 800 000.

தொடரும் பங்களிப்புகள்.

  1. 11.2013 முதல் யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர்களுக்கான வேதனமாக இலங்கை ரூபா 120 000 வருடம் வழங்கப்பட்டது.
  2. மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

2013 ம் ஆண்டு முதல் Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 3 குடும்பத்தினர் கச்சாய் பகுதியிலுள்ள 4 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். மாதம் தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது.  

120 000 வருடம்.

இத்திட்டத்திலிருந்த 4 மாணவர்களுக்கான உதவி சென்ற வருடத்துடன் நிறைவடைந்துள்ளது.

2014

2014 ம் ஆண்டு திட்டத்தின் கீழ் இரண்டு பாடசாலைகள் உதவிபெற்றன.

பங்களிப்பு 1.  யா/ மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் வித்தியாலயத்திற்கு TOSHIBA  E-Studio 2007 நிழற்பட இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது.   இலங்கை ரூபா 155 680

பங்களிப்பு  2.  யா/ மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயத்திற்கு TOSHIBA  E-Studio 2007 நிழற்பட இயந்திரம்  அன்பளிப்பு செய்யப்பட்டது.  இலங்கை ரூபா 155 680

தொடரும் பங்களிப்புகள்.

  1. 01.11.2013 முதல் யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர்களுக்கான வேதனமாக இலங்கை ரூபா 120 000 வருடம் வழங்கப்பட்டது.
  2. மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

2013 ம் ஆண்டு முதல் Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினர் கச்சாய் பகுதியிலுள்ள 8 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். மாதம் தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது.

240 000 வருடம்.

2013

  1. யா/ கச்சாய் அ. த. க. பாடசாலை கொடிகாமத்துக்கு ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா அமைக்கப்பட்டது. இலங்கை ரூபா 300 000. தென்மராச்சி வலயகல்வி பொறுப்பாளர் திரு. கிருஸ்னசாமி அவர்களால் திறந்துவைககப்பட்டது.
  2. 2. யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 11.2013 முதல் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு உதவியாளர்கள் இரு மாணவர்கள் நியமனம் செய்தனர். கல்லூரியில் உயர்தரபரீட்சை எழுதி பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் இம் மாணவர்களுக்கு அவர்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மாதாந்தம் தலா ஜந்தாயிரம் ரூபா ஊதியமாக வழங்கபடுகின்றது. இத்திட்டத்திற்கு 2011ல் சிற்றுண்டிச்சாலைக்கு வைப்பு செய்யப்பட்ட பணத்திலிருந்து ஊதியம் வழங்கப்பட்டுவருகின்றது. இலங்கை ரூபா 120 000 வருடம்.
  3. 3. மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

இலங்கையில் நீடித்த யுத்ததின் காரணமாக தாய் தந்தையரை இழந்த  மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களுக்கும், எமது  ஒன்றியம் தென்மராச்சியில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்களின் / நிர்வாகத்தினரின் உதவியுடன் மாணவர்களை தெரிவு செய்து, புலம் பெயர்ந்து வாழும் உதவிமனப்பான்மையுள்ள குடும்பத்தினர்களிடம் / நபர்களிடம்  இந்த மாணவர்களின் கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான எற்பாடுகளை செய்து கொடுக்கின்றோம்.

2013 ம் ஆண்டு முதல் Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினர் 8 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். இவர்கள் தங்களின் வசதிகளுக்கு ஏற்பவும், மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்பவும் உதவிகளை செய்துவருவதுடன், அவர்களிற்கிடையிலான தொடர்புகளையும் தாங்களே பேணிவருகின்றனர். மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. இலங்கை ரூபா 240 000 வருடம்.

2012

எம்முடன் எவரும் உதவி கேட்டு தொடர்பு கொள்ளாத கரணத்தால் எம்மால் எந்த திட்டமும் செயற்படுத்தமுடியவில்லை என மனம் வருந்துகின்றோம்.

2011

1) இந்துக்கல்லூரிக்கு சிற்றுண்டிச்சாலை கட்ட மிகுதி நிதியாக வங்கியில் வைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 750 000.00 மொத்தமாக வைப்பு செய்யப்பட்ட தொகை இலங்கை ரூபா

825 000

சிற்றுண்டிச்சாலையை பல காரணங்களால் எம்மால் பூர்த்திசெய்ய முடியவில்லை.

2) கொடிகாமம் திருநாவுக்கரசு மாகவித்தியாலத்துக்கு டுப்ளோ போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது. இத்திட்டதால் திருநாவுக்கரசு மாகவித்தியாலயத்தை சுற்றியுள்ள 7 பாடசாலைகள் பயனடைகின்றது.

அப்பாடசாலைகள்

1) யா/ உசன் இராமநாதன் மாக வித்தியாலயம்.

2) யா/ விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம்.

3) யா/ கெற்பேலி அ.த.க. பாடசாலை.

4) யா/ போக்கட்டி றோ.க.த.க. பாடசாலை.

5) யா/ போக்கட்டி அ.த.க. பாடசாலை.

6) யா/ மிருசுவில் றோ.க.த.க. பாடசாலை.

7) யா/ கச்சாய் அ.த.க. பாடசாலை.

மிகுதிப்பணத்தில் மதில் கட்டப்பட்டது.  இலங்கை ரூபா 500 000

2010

  1. மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் – நிழற்படஇயந்திரம் (Kopimaskin) அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த 50 மாணவர்களுக்கான சப்பாத்துகள் (50 par sko) என்பன அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 185 000
  2. இந்துக்கல்லூரிக்கு சிற்றுண்டிச்சாலை கட்ட (கிட்டத்தட்ட 10 லட்சம்) ஆரம்ப நிதியாக வங்கியில் வைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 75 000

2009

மீசாலை கமலாம்பிகை வித்தியாலய பின்புற மதில் கட்டப்பட்டது. இலங்கை ரூபா 251 875

2008

சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆரம்பபாடசாலைக்கு நிழற்பட இயந்திரம் (Kopimaskin), printer, மின்பொருள், மின் இணைப்பு வேலை அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 241 500

2007

நாட்டு நிலமை காரணமாக எந்த திட்டமும் செயற்படுத்தமுடியவில்லை மனம் வருந்துகின்றோம்.

2006

நுணாவில் கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயம் – நூலககட்டிடம், நூலக உபகரணங்கள், நூல்கள் வழங்கப்பட்டது. இலங்கை ரூபா 130 000

2005

மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் முழுவதற்குமான மின் இணைப்பு செய்யப்பட்டது.

இலங்கை ரூபா 70 000

2004

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு சுவர்ணி நகைமாடம் ஆதரவில் ஒன்றியத்தினூடாக நிழற்பட இயந்திரம் (Kopimaskin) அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 188 875[/vc_column_text][/vc_column][/vc_row]